வருகைக்கு நன்றி!!!

இத்தொகுப்பு பற்றிய தங்களின் கருத்துக்களை மறவாமல் இவ்விணையத்தில் பகிரவும்.. மேலும் இவை மற்றவர்களுக்கு பயன்படும் என்று கருதினால், பயனடைவோர்க்கு கடுகளவும் சிந்திக்காமல் சிதறச்செய்யவும்...

Browsing Archive: March, 2010

காதல் (விதி) மாற்றம்

Posted by Prabhakaran Manoharan on Monday, March 15, 2010,
காதலில் விழுமுன் குறித்துக்கொள் உன் நாட்குறிப்பில்,
     இதுவரை நான் நானாயிருந்தேன் என்று!!!
Continue reading ...
 

காதல் பரிசு

Posted by Prabhakaran Manoharan on Monday, March 15, 2010, In : காதல் 

Continue reading ...
 

சூர்யகாந்திஎனும் தமிழ் பூமகள்

Posted by Prabhakaran Manoharan on Sunday, March 7, 2010, In : உவமை, உவமேயம் 

Continue reading ...
 

நான் யார்

Posted by Prabhakaran Manoharan on Sunday, March 7, 2010, In : உவமை, உவமேயம் 

பாசம் அதிகம் இருந்தால், ஆதிக்கமும் சற்று கண்டிப்பும் இருப்பது உன்மை தானே!!!


கண்னை இமை பாதுகாப்பது போல தன் தங்கை அல்லது தம்பியை பாதுகாக்கும் அண்ணனை / அக்காளை புரியாமல் அவர்கள் கரையும் போ�...
Continue reading ...
 

நட்பு

Posted by Prabhakaran Manoharan on Sunday, March 7, 2010, In : நட்பு 

நட்பில்
  - இன்பமுண்டு; துன்பமில்லை;
   - கவனமுண்டு;  கவலையில்லை;
   - பாசமுண்டு; ஆபாசமில்லை;
   - கலக்கமுண்டு; களங்கமில்லை;
   - தைரியமுண்டு; தயக்கமில்லை;
   - என்றும் வெற்றயுண்டு; தோல்விஇல்லை!!!!
...
Continue reading ...
 

கல்லுக்குள் ஈரம்

Posted by Prabhakaran Manoharan on Sunday, March 7, 2010, In : ஹைக்கூ 
கல்லுக்குள் ஈரம்!!!
ஆம் வெங்காயம் வெட்டுபவனின்
கண்களில் கண்ணீர்!!!
Continue reading ...
 

காலண்டர்

Posted by Prabhakaran Manoharan on Sunday, March 7, 2010, In : ஹைக்கூ 
ஒவ்வொரு புத்தாண்டிலும் புதுப்பொலிவுடன்
பிறப்பெடுக்கும் ஒரே ஜீவன்!!!
Continue reading ...
 

நட்பென்னும் காதல்

Posted by Prabhakaran Manoharan on Sunday, March 7, 2010, In : காதல் 

Continue reading ...
 

நட்பு / காதல்

Posted by Prabhakaran Manoharan on Sunday, March 7, 2010, In : நட்பு 
நட்பிற்கும் காதலுக்கும் முன்று எழுத்து,
நட்பு என்றுமே மெய்யெழுத்து,
எதை தேர்ந்தெடுப்பது என்பது உன் சமத்து,
நட்பிற்கு தடையில்லை என்பதே என் கருத்து!!!
Continue reading ...
 

நம்பிக்கை

Posted by Prabhakaran Manoharan on Sunday, March 7, 2010, In : ஹைக்கூ 
நம்பினார் கை விடபடார்!
நம்பி இருந்தேன் இவ்வரியை, என்னுடன் நண்பனென்று பழகிவந்த
ஒருவனை நம்பாதவரை!!!
Continue reading ...
 

தேர்தல்

Posted by Prabhakaran Manoharan on Sunday, March 7, 2010, In : பொது 

பலரின் ஆதரவோடு துண்ச்சலாக நான் போட்ட திட்டம், எதிரியின் பணபலத்தில் தோற்றால், நான் நம்பியது குள்ளநரி கூட்டத்தைதானோ???



Continue reading ...
 
 

என்னைப்பற்றி


பிரபாகரன் சராசரி மதுரைவாசி...

Translate This Page

 
Make a Free Website with Yola.