ஆனந்தம் என்றால் என்ன என்று கடவுளிடம் கேட்டேன், வாழ்ந்து பார் என்றார்;

வாழ்வதில் என்ன ஆனந்தம் என்று என்னுள் கேட்டேன், உணர்ந்து பார் என்று என் மனம் உரைத்தது;

 உணர முற்பட்டு தொடர்ந்தேன் என் காலைப்பொழுதை... கண்டேன் ஆனந்தத்தை!!! வெல்வேன் வாழ்கையை!!!